Thursday, April 21, 2011

என்று நாம் கற்போம்

சமீபத்தில் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது அந்த நாட்டு மக்கள் எவ்வளவு பொறுப்பாக, கண்ணியமாக, கட்டுபாட்டோடாக, குறிப்பாக சுயநலமில்லாமல் பொது நலத்தோடு நடந்து கொண்டார்கள் என்பதை படிக்க நேர்ந்தது. ஆனால் அத்தகைய சூழல் நம் நாட்டில் ஏற்பட்டால் அவ்வாறு நடந்து கொள்வோமா
என்பது மிகப்பெரிய கேள்விக்குறி! அப்படி ஒன்றை ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்ததை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாகிப் படிக்கவும்


எப்படி இருந்தாலும் இத்தகைய ஒரு பேரழிவு  உலகில் இனி எப்போதும் ஏற்படாமலிருக்க  எல்லாம் வல்ல  இறை ஆற்றலை வேண்டிக்கொள்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!